ராட்டிர சமிதி

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் அனைத்துத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.